பட்ஜெட் 2023

POWERED BY

பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம்*பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி*சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.70 லட்சம் கோடி*ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி*நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.06 லட்சம் கோடி*உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.1.96 லட்சம் கோடி*ரசாயனம் மற்றும் உரத்துறை
NirmalaSitharaman, UnionBudget2023, UnionBudget, Airport, Helipads, BudgetSession, Budget2023

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம்


*பாதுகாப்பு துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி


*சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.70 லட்சம் கோடி


*ரயில்வே துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி


*நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.06 லட்சம் கோடி


*உள்துறை அமைச்சகத்திற்கு ரூ.1.96 லட்சம் கோடி


*ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1.78 லட்சம் கோடி


*ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.1.60 லட்சம் கோடி


*விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு ரூ.1.25 லட்சம் கோடி


*தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்திற்கு ரூ.1.23 லட்சம் கோடி



latest tamil news


திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு


*மருந்து தொழில்துறை வளர்ச்சிக்கு ரூ.1,250 கோடி


*ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.70 ஆயிரம் கோடி


*ஏகலைவா மாதிரி பள்ளிகளுக்கு ரூ.5,943 கோடி


*பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.79,530 கோடி


*வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ரூ.2,491 கோடி

Advertisement




வாசகர் கருத்து (8)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-பிப்-202317:17:05 IST Report Abuse
J.V. Iyer தேசப்பற்றுள்ள நேர்மையான, கடினமாக உழைக்கும் பிரதமர், அவர் அமைச்சரவை சகாக்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் பாடுபடுவதற்கு பாராட்டுக்கள். இதை நாம் வரும் தேர்தலில் பாஜகவுக்கு வோட்டு போட்டு நன்றி தெரிவிக்க வேண்டியது கடமை.
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
01-பிப்-202316:33:03 IST Report Abuse
N. Srinivasan மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சில மக்கள் பாக்கிஸ்தான் நாட்டில் பெட்ரோல் டீசல் எண்னை விலை மிக குறைவு என்று போற்றினார்கள். இன்று பாக்கிஸ்தான் அதனுடைய விளைவுகளை அனுபவிக்கிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரண்டும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்று மேலே வந்த நாடுகள். இன்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் நமது நாடு எப்படி உள்ளது என்று. மோடி இல்லாத ஆட்சி இன்று இருந்தால் கண்டிப்பாக இந்தியாவும் பாக்கிஸ்தான் இலங்கை போன்ற நிலைமைக்கு சென்று இருக்கும்.
Rate this:
Cancel
01-பிப்-202316:24:32 IST Report Abuse
குமரன்.  தென்காசி இப்போது தான் இந்தியா பொருளாதார நிறைந்த நாடாக நல்லரசாகவும் வல்லரசாக அடியெடுத்து வைக்க துவங்கி இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X