ஓ.பி.எஸ் உடன் ஜெ.தீபா சந்திப்பு

Added : பிப் 01, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பி.எஸ் சை நேரில் சந்தித்து ஜெ.தீபா சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெ.,யின் உறவினரான ஜெ.தீபா தனது கணவர் மாதவன் உடனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில் நேரில்
 ஓ.பி.எஸ்,  ஜெ.தீபா, சந்தப்பு

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பி.எஸ் சை நேரில் சந்தித்து ஜெ.தீபா சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெ.,யின் உறவினரான ஜெ.தீபா தனது கணவர் மாதவன் உடனுடன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Sivaswamy Somasundaram - Coimbatore ,இந்தியா
02-பிப்-202308:53:25 IST Report Abuse
Sivaswamy Somasundaram ஈரோடு கிழக்குத்தொகுதியில் அவர்களுக்கு ஓட்டு இருக்குதா? இருந்தா 2 ஓட்டாவது கிடைக்கும்.
Rate this:
Cancel
Marcopolo - Chennai,இந்தியா
02-பிப்-202308:08:43 IST Report Abuse
Marcopolo தவறான முடிவு.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-பிப்-202306:35:59 IST Report Abuse
Mani . V அப்பாடா, தீபாவிடம் இருக்கும் ஐந்து கோடி வாக்குகளும் இனி ஓபிஎஸ்சுக்குத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X