பேனர் மாற்றம் விவகாரம் அவர்களிடம் கேட்க வேண்டும் : அண்ணாமலை

Updated : பிப் 01, 2023 | Added : பிப் 01, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: ஆறு மணி நேரத்தில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.என பா.ஜ., மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். பா.ஜ., மாநில தலைவர் புதுடில்லிபுறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 6மணி நேரத்தில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி நிர்வாகிகள் பேனரில்

சென்னை: ஆறு மணி நேரத்தில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.என பா.ஜ., மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.



latest tamil news


பா.ஜ., மாநில தலைவர் புதுடில்லிபுறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 6மணி நேரத்தில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். கூட்டணி நிர்வாகிகள் பேனரில் எழுத்துப்பிழை என்று கூறி இருக்கின்றனர். நாளை காலை வரை பொறுத்திருங்கள். அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கூறினார்.


latest tamil news


முன்னதாக ஈ.பி.எஸ் தரப்பு வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்படும் போது அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களில் காலை வேளையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என்றிருந்தது. மாலை நேரத்தில் அவை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் என மாறி இருந்தது.மேலும் இரண்டு பேனர்களிலும் பா.ஜ.,தலைவர்கள் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
02-பிப்-202307:05:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்போ நீங்க ஓனர் இல்லையா ? இம்புட்டு நாளும் என்னமோ நீங்க தான் ஓனர்ங்குற மாதிரி அடாவடி பண்ணிக்கிட்டு திரிஞ்சீங்களே, பயபுள்ளை அதான் எல்லாரும் ஒங்களை கேக்குறாய்ங்க.
Rate this:
Cancel
02-பிப்-202306:39:34 IST Report Abuse
அப்புசாமி அண்ணாமலை நேராகக்.களமிறங்கினால் நல்லது. வேற தகுதியான ஆளு ப.ஜ.வில் கிடையாது.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
01-பிப்-202322:36:55 IST Report Abuse
Ellamman பெரும்பானமை இல்லாம தடுமாறிக்கொண்டிருந்தபோது இந்த வீட்டு அந்த வீட்டு முட்டு இல்லா அசகாய முட்டு கொடுத்து நீதிமன்றங்களை எல்லாம் சும்மா ரப்பார் போல வளைத்து இந்த ஆட்சியை காப்பாற்றிக்கொடுத்ததற்கு எப்படிப்பட்ட நன்றி கடன் இப்ப்போ காட்டிக்கொண்டிருக்கிறார் இது வல்லவோ ராஜதந்திரம். அமித்- மோடி- பிச்சை வாங்கவேணும்.. இப்போ தமிழகத்துல எடப்பாடி கால் கீழே நிற்கும் அவலம் இருக்கே ரொம்போ பெருமையா இருக்கு. இதுல வேற இந்த ஜோய் ராசதந்திரத்த கரைச்சு குடிச்ச ஆலு ன்னுட்டு ஓர் உலகம் முழுக்க பெத்த பெரு வேற... மானம் எப்படி எல்ல்லாம் யார் கையாள போகவேணும் என்று ஆண்டவன் தெளிவா எழுதி வெச்சிருக்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X