Seminar | கருத்தரங்கம்| Dinamalar

கருத்தரங்கம்

Added : பிப் 02, 2023 | |
� சென்னையில் நடந்து வரும் 'ஜி - 20' கல்வி கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு பெண்கள், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலை, நேற்று கண்டுகளித்தனர். � வழக்கமாக மாலை 6:00 மணிக்கு மேல் கடற்கரை கோவிலில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. விசேஷ விருந்தினர்கள் வருகை காரணமாக இரவிலும் திறந்து வைக்கப்பட்டது. மின்னொளியில் கோவிலை பார்த்து ரசித்த



� சென்னையில் நடந்து வரும் 'ஜி - 20' கல்வி கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு பெண்கள், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலை, நேற்று கண்டுகளித்தனர். � வழக்கமாக மாலை 6:00 மணிக்கு மேல் கடற்கரை கோவிலில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. விசேஷ விருந்தினர்கள் வருகை காரணமாக இரவிலும் திறந்து வைக்கப்பட்டது. மின்னொளியில் கோவிலை பார்த்து ரசித்த வெளிநாட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X