இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன: கவர்னர் ரவி
இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன: கவர்னர் ரவி

இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன: கவர்னர் ரவி

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: வளரும் நாடாக உள்ள நிலையிலும், இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் உற்றுக் கவனிப்பதாக தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களுடன் கவர்னர் ரவி இன்று(பிப்.,02) கலந்துரையாடினார். அப்போது கவர்னர் ரவி பேசியதாவது: உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவை
World countries are paying attention to Indias opinion: Governor Ravi  இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வளரும் நாடாக உள்ள நிலையிலும், இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் உற்றுக் கவனிப்பதாக தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.



குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மாணவர்களுடன் கவர்னர் ரவி இன்று(பிப்.,02) கலந்துரையாடினார். அப்போது கவர்னர் ரவி பேசியதாவது: உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடாக பார்க்கின்றனர்.



latest tamil news


வளரும் நாடாக உள்ள நிலையிலும், இந்தியாவின் கருத்தை உலக நாடுகள் உற்றுக் கவனிக்கின்றன. வாழ்க்கையில் முடியாதது ஏதுவும் இல்லை. சவால்களை எதிர்கொள்ள தயங்கக் கூடாது.


சவால்களை சந்தித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். 2047ல் இந்தியா வல்லரசு நாடாக மாறும். இதனை நோக்கி தான் இந்தியா பயணம் செய்கிறது. பெரிய அளவில் கனவு காணுங்கள். நீங்கள் தொடர்ந்து பயணம் செய்தால் யாராலும் உங்களை தடுக்க முடியாது.


உலகில் உள்ள அனைவரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு பெருமைக்குரியது. தமிழகத்தில் 4 லட்சம் தேசிய மாணவர் படையினர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-பிப்-202304:57:48 IST Report Abuse
J.V. Iyer மாடல் அரசு போன்றவைகள் இருக்கும் பட்சத்தில் உலக நாடுகள் காறித்துப்பும் அல்லவா? இந்த ஊழல் அரசுகள் வெள்ளை சுவரில் கொசு அடித்த சுவடுகள். எளிதில் பார்க்கலாம்.
Rate this:
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
03-பிப்-202300:08:11 IST Report Abuse
Jaykumar Dharmarajan ஒரு மாலுமி எப்படி ஒரு பெரிய கப்பலை சக அலுவலர்களுடன் சேர்ந்து பயணிகளை பயணிக்கச் செய்வாரோ, அது போல், தன் மந்திரி சபையில் அனைத்துத்துறையின் மந்திரிகளும் எந்த வித ஊழலும் இல்லாமல், தேசப்பற்றுடன், முழுத்திறனுடன் செயல் பட் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். மற்ற நாடுகள் இதை வியந்து பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை
Rate this:
Cancel
02-பிப்-202314:55:58 IST Report Abuse
அப்புசாமி இந்தியாவின் பட்ஜெட்டை உலகமே உற்று பாக்குது. இந்தியாவின் கருத்தை உலகமே காது குடுத்து கேக்குது. எட்டு உலகநாட்டு அதிபத்கள் ஒட்டு கேக்குறாங்க.
Rate this:
hari - ,
02-பிப்-202316:23:03 IST Report Abuse
hari. சரியான கருத்து...
Rate this:
02-பிப்-202317:27:16 IST Report Abuse
Arunkumar,Ramnad அவங்க ஒட்டு கேக்கிறது இருக்கட்டும் உனக்குதான் காது கேட்காதே அப்பறம் எப்படி அவங்க ஒட்டு கேட்டது உனக்கு தெரியும் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X