பழனிசாமி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: பன்னீர்செல்வம் பதில் மனு

Updated : பிப் 02, 2023 | Added : பிப் 02, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரின் வேட்புமனுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம்
Palaniswami plea not suitable for hearing: Panneerselvams reply  பழனிசாமி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல: பன்னீர்செல்வம் பதில் மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரின் வேட்புமனுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கையெழுத்திடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இந்நிலையில், இந்த வழக்கில், பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு: '' பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.



latest tamil news

பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோர முடியாது. எனவே, அவர் தரப்பில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால், அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-பிப்-202320:42:11 IST Report Abuse
sankaranarayanan இரண்டு இலைகளும் காம்பைவிட்டு பிரிந்துவிட்டன. இனி அவைகள் சேரவே சேராது அவைகள் இரண்டுமே கோடைகாலமானதால் கருகிவிடும் இதுதான் நடக்கப்போவது. இனி இருவருமே வேறு ஒரு ஏதாவது சின்னத்தை தேர்ந்தெடுக்கலாம்.
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
02-பிப்-202319:58:28 IST Report Abuse
Easwar Kamal இப்படியா ரெண்டு பெரும் ஆடு புலி ஆட்டம் ஆடிகிட்டு இருங்கள் அதை தான பிஜேபி விரும்புது.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
02-பிப்-202319:30:18 IST Report Abuse
jagan எப்பிடியாவது உதைசூரியன் சின்னத்தையும் முடக்கினால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X