திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; கணவன் - மனைவி உயிரிழப்பு

Added : பிப் 02, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையின் அருகே நிகழ்ந்த விபத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில்
Kerala, Kannur, FireAccident, CarFire , Death

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையின் அருகே நிகழ்ந்த விபத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

M Ramachandran - Chennai,இந்தியா
02-பிப்-202320:42:28 IST Report Abuse
M  Ramachandran கணவன் மனைவியய் மட்டுமாவது வெளியெ தள்ளி காப்பாற்றி இருக்கலாம். முக்கிய காரணாமாக எலக்ட்ரிகல் ஒயர் தீப்பற்ற காரணியாகா இருந்திருக்கலாம் அல்லதை ரேடியேட்டர் கூலண்ட் மிக குறைந்த நிலையில் எஞ்சின் அதிக உஷ்ணத்தால் தீ பற்றி இருக்கலாம் டெம்பரேச்சர் ரீடிங்கை பார்க்காமல் ஒட்டியிருக்கலாம். மலை பகுதி சீக்கிரம் .எஞ்சின் சூடேரி இருக்கும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X