இன்று இனிதாக (3.2.2023)

Added : பிப் 02, 2023 | |
Advertisement
 ஆன்மிகம்  பிரதோஷ வழிபாடு கந்தாஸ்ரமம்: சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி முதல். இடம்: 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர். கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்: அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழநி, ஒட்டியம்பாக்கம். திருநீலகண்டேஸ்வரர் கோவில்: சிவனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 4:30 மணி முதல். இடம்: கிழக்கு கடற்கரை



 ஆன்மிகம் 


பிரதோஷ வழிபாடு



 கந்தாஸ்ரமம்: சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி முதல். இடம்: 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்: அபிஷேகம் - மாலை 4:30 மணி. சுவாமி புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழநி, ஒட்டியம்பாக்கம்.

 திருநீலகண்டேஸ்வரர் கோவில்: சிவனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 4:30 மணி முதல். இடம்: கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

 மனோன்மணீஸ்வரர் கோவில்: அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை 5:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை.

 தை வெள்ளி வழிபாடு: குத்துவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: சிவ - விஷ்ணு கோவில், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.

 சுக்ரவார வழிபாடு: அபிஷேகம் - காலை 5:30 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 5:30 மணி. கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.


மண்டல பூஜை



 கோபால கிருஷ்ணர் சுவாமி கோவில்: அலங்கார ஆராதனை - மாலை 4:30 முதல். இடம்: நடுத்தெரு, காரப்பாக்கம்.

 சுமுக விநாயகர் கோவில்: மாலை 4:30 மணி. இடம்: சபாபதி நகர், மூவரசம்பட்டு.

 ரேணுகா பரமேஸ்வரி கோவில்: மாலை 4:00 மணி முதல். இடம்: ஸ்ரீராம் காலனி, ஆழ்வார்பேட்டை.

 காளி பராசக்தி தவசித்தர் பீடம்: மாலை 4:00 மணி முதல். இடம்: முத்துமாரி அம்மன் நகர், திரிசூலம்.

 சிவா - விஷ்ணு கோவில்: மாலை 4:00 மணி. இடம்: மறைமலை நகர்.

 பக்திப் பாடல்கள்: கீதா கோபாலகிருஷ்ணன் குழுவினர், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 திருமஞ்சனம்: நேரம்: 9:00 மணி. பார்த்தசாரதி பெருமாள் மண்டபத்தில் திருமஞ்சனம். மாலை 5:00 மணிக்கு சுவாமி பெரியவீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 பிரஹார விழா: நேரம்: மாலை 4:15 மணிக்கு பிரதோஷம், தை மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

 பொது 

 நுாற்றாண்டு விழா: மாயவரம் எஸ்.வைத்யநாத பாகவதர் நுாற்றாண்டு விழா. பாட்டு: ஞானமுத்ரா இசைப் பள்ளியினர் - மாலை 4:30 மணி. முனைவர் ரேவதி ராமன் எழுதிய - நாவலர் நாராயணன் கீர்த்தனைகள் அடங்கிய இரு நுால்கள் வெளியிடுபவர்: மதுரை ஜி.எஸ்.மணி, 'உருகி பாடினால்' நுால் பெறுபவர்: முனைவர் எம்.ஏ.பாகீரதி. 'சவுந்தர கீர்த்தனைகள்' நுால் பெறுபவர்: கே.எஸ்.ரகுநாதன். சிறப்பு விருந்தினர்: கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன். சிறப்புரை: மிருதங்க வித்வான் எஸ்.ராதாகிருஷ்ணன், மாலை 6:30 மணி. இடம்: தத்வலோகா அரங்கம், சுப்ரமணிய சுவாமி கோவில் அருகில், 76, எல்டாம்ஸ் ரோடு, தேனாம்பேட்டை.

 துவக்க விழா: அவுடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம் அறக்கட்டளை அலுவலகம் துவக்கி வைப்பவர்: ந.கமலக்கண்ணன், காலை 9:30 மணி. இடம்: வாட்டர் டேங்க் தெரு, அரசன்கழநி, ஒட்டியம்பாக்கம்.

 பள்ளி ஆண்டு விழா: தலைமை: ஏ.டி.ஜெயக்குமார், பங்கேற்பு: இ.சந்திரசேகர், நர்மதா செல்வம், பிற்பகல், 3:00 மணி. இடம்: ஏ.ஜே.எஸ்.நிதி மேல்நிலைப் பள்ளி, ஆலந்துார்.

 கண்காட்சி: சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை முதல் மாலை வரை இடம்: வர்த்தக மையகம், நந்தம்பாக்கம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X