Tuticorin Corporation Engineer Suspended | துாத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் சஸ்பெண்ட்| Dinamalar

துாத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் 'சஸ்பெண்ட்'

Added : பிப் 02, 2023 | |
துாத்துக்குடி:துாத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் ஓய்வு பெறும் நிலையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோகன், 60. திருநெல்வேலி மாநகராட்சி உட்பட பல்வேறு நகராட்சிகளில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.இவர், தன் குடும்பத்தினர் பெயரில், 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாத சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2021 மே மாதம் வழக்கு பதிவு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாநகராட்சி பொறியாளர் ஓய்வு பெறும் நிலையில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோகன், 60. திருநெல்வேலி மாநகராட்சி உட்பட பல்வேறு நகராட்சிகளில் இன்ஜினியராக பணியாற்றியுள்ளார்.

இவர், தன் குடும்பத்தினர் பெயரில், 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாத சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2021 மே மாதம் வழக்கு பதிவு செய்தனர்.

ஜன.,31ல் அவர் ஓய்வு பெறும் நிலையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X