In the middle of the night, 27 Sawaran stole the house? | நள்ளிரவில் வீடு புகுந்து 27 சவரன் திருட்டு?| Dinamalar

நள்ளிரவில் வீடு புகுந்து 27 சவரன் திருட்டு?

Added : பிப் 02, 2023 | |
காசிமேடு, தண்டையார்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கஸ்துாரி, 'டைடல் பார்க்'கில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இருவரும், வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, கதவை திறந்து வைத்து, ஓர் அறையில் பணிபுரிந்தனர். நள்ளிரவு 1:40 மணிக்கு வெளியே வந்து பார்த்த போது, மற்றொரு அறையில்,



காசிமேடு, தண்டையார்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 27; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கஸ்துாரி, 'டைடல் பார்க்'கில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இருவரும், வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு, கதவை திறந்து வைத்து, ஓர் அறையில் பணிபுரிந்தனர். நள்ளிரவு 1:40 மணிக்கு வெளியே வந்து பார்த்த போது, மற்றொரு அறையில், பீரோவில் இருந்த 27 சவரன் தங்க நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது.

காசிமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X