4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Added : பிப் 03, 2023 | |
Advertisement
சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்று(பிப்.,3) கனமழை பெய்யும்.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை: வங்கக் கடலில், சில நாட்களாக நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை, இலங்கையில் திரிகோணமலை - மட்டக்களப்பு இடையே கரையை கடந்தது. இது, தொடர்ந்து தென்மேற்கு திசையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா நோக்கி
TN weather, Weather Report, IMD Chennai, சென்னை, கனமழை, வானிலை, சென்னை வானிலை, வானிலை அறிக்கை, தமிழக வானிலை, rain, மழை, Chennai Weather,Tamil Nadu Weather,

சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்று(பிப்.,3) கனமழை பெய்யும்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை: வங்கக் கடலில், சில நாட்களாக நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று அதிகாலை, இலங்கையில் திரிகோணமலை - மட்டக்களப்பு இடையே கரையை கடந்தது.

இது, தொடர்ந்து தென்மேற்கு திசையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


latest tamil news

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X