தி.மு.க.,வின் நோக்கம்: அண்ணாமலை ஆவேசம்

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: 'தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே தி.மு.க.வின் நோக்கமாக இருக்கிறது' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடக்கும். இந்தாண்டு அனுமதி கொடுப்பதும் மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடி கொண்டிருப்பதால் மக்கள்
BJP, Annamalai, DMK, அண்ணாமலை, பாஜ, திமுக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே தி.மு.க.வின் நோக்கமாக இருக்கிறது' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடக்கும். இந்தாண்டு அனுமதி கொடுப்பதும் மறுபடியும் தடை செய்வதுமாக கண்ணாமூச்சி ஆடி கொண்டிருப்பதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news

தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு ஜல்லிக்கட்டை தடை செய்தது போல தமிழர்களின் கலாச்சார விழாக்களை ஒவ்வொன்றாக தடை செய்வதே தி.மு.க.வின் நோக்கமாக இருக்கிறது.

இவர்கள் ஆட்சிக்கு வரும் முன் எருது விழா தடை செய்யப்படாது என்று கூறி விட்டு தற்போது ஆட்சிக்கு வந்ததும் தடை விதிக்க முற்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

rameshkumar natarajan - kochi,இந்தியா
03-பிப்-202314:38:04 IST Report Abuse
rameshkumar natarajan Before dravidian movement came into existance, not all tamils are allowed inside temples, allowed to drink water from well and wear shirt infront of others. After, justice party came and dravidian movement revolution came, everything changed tio a larger extent. So, if he doen't know what good dravidian movement has done tro tamils, it's our duty to educate him.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-பிப்-202313:48:50 IST Report Abuse
duruvasar "கமிஷனை வெட்டுங்க காரியத்தை முடிச்சிக்கிங்க " இதுதான் திராவிட மாடல் கொள்கை . காசை கொடுத்தால் தடை நீங்கும் ,. மற்றபடி தமிழ் கலாச்சாரம் , பண்பாடு என்றெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை .
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
03-பிப்-202312:51:54 IST Report Abuse
Sampath Kumar thadai yaen entru unnaku theyriuma aattu kutty thadai பண்ணிருந்தால் மதுரயில் ஏப்படி நடந்தது சொல்லு காரணம் இல்லமல் இந்த அரசு செய்ய வில்லை அது என்னவென்று முதில் பாரு அப்புறம் உன் தீர்வையை திரை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X