160 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே மதுவிலக்கு போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் 38 என்பவர் மொபட்டில் கடத்தி வந்த ஒரு மூட்டை போதை சாக்லேட் பிடிபட்டது. இதையடுத்து அவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது 160 கிலோ எடையுள்ள 27,040 சாக்லேட்டுகள் 10 லட்சத்து 82,000 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. சாக்லெட்டுகள் கடத்த பயன்படுத்திய
160 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் அருகே மதுவிலக்கு போலீசார் இன்று நடத்திய அதிரடி வேட்டையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த திலீப் குமார் 38 என்பவர் மொபட்டில் கடத்தி வந்த ஒரு மூட்டை போதை சாக்லேட் பிடிபட்டது.

இதையடுத்து அவரது மளிகை கடையில் சோதனை செய்தபோது 160 கிலோ எடையுள்ள 27,040 சாக்லேட்டுகள் 10 லட்சத்து 82,000 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. சாக்லெட்டுகள் கடத்த பயன்படுத்திய மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா சாக்லேட் குற்றவாளியை பிடித்த மதுவிலக்கு எஸ்ஐ ராஜேஷ் கண்ணா தலைமையிலான குழுவுக்கு கோவை ரூரல் எஸ்.பி. பத்ரி நாராயணன் வெகுமதி அளித்து பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-பிப்-202300:52:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதான் இந்திய அரசியல் சட்ட நுணுக்கம்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
03-பிப்-202318:48:51 IST Report Abuse
raja கஞ்சா போதையில் தமிழகத்தை நம்பர் ஒன்னாக மாற்றிய திராவிட மாடல் விடியல் வாழ்க....
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
03-பிப்-202317:45:30 IST Report Abuse
amuthan தமிழ் நாட்டில் சிறந்த பாதுகாப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X