எல்லாம் நன்மைக்கே: ஒ.பி.எஸ்.,

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு எல்லா விதத்திலும் நன்மைக்கே என ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்து உள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்து உள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பி.எஸ்., எல்லா விதத்திலும் நன்மைக்கே என கூறினார்.
எல்லாம் நன்மைக்கே: ஒ.பி.எஸ்.,

சென்னை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு எல்லா விதத்திலும் நன்மைக்கே என ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்து உள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓ.பி.எஸ்., எல்லா விதத்திலும் நன்மைக்கே என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-202313:04:35 IST Report Abuse
venugopal s ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் உள்ளது!
Rate this:
Cancel
04-பிப்-202309:23:55 IST Report Abuse
kuppuswamy india உனக்கு ஒரு ஒட்டு விழுந்தாலே அது அதிசயம் தான்.... அப்படி இருக்க எப்படியா நன்மை
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
04-பிப்-202306:08:58 IST Report Abuse
D.Ambujavalli அடுத்து கொடநாடு, நெடுஞ்சாலை என்று மாட்டிவிட்டு மொத்தமாக ஓடிவிடும் ட்ரைலர் தான் இந்த இடைக்கால தீர்ப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X