சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Updated : பிப் 03, 2023 | Added : பிப் 03, 2023 | கருத்துகள் (16) | |
Advertisement
கோல்கட்டா:சாரதா நிதி நிறுவன குழுமத்தின் ரூ. பல்லாயிரம் கோடி மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ரூ. பல ஆயிரம் மோசடி செய்ததாகப் புகார் கூறப்பட்டது. 2013-ம் ஆண்டு இதன்
 சாரதா சிட்பண்ட் மோசடி , நளினி சிதம்பம்  ,சொத்துக்கள் முடக்கம்:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோல்கட்டா:சாரதா நிதி நிறுவன குழுமத்தின் ரூ. பல்லாயிரம் கோடி மோசடி வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ரூ. பல ஆயிரம் மோசடி செய்ததாகப் புகார் கூறப்பட்டது. 2013-ம் ஆண்டு இதன் நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்த பின்னர், இவ்வழக்கினை சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குபதிந்து விசாரணை நடத்தி சாரதா நிதி நிறுவனத்தின் ரூ. 600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.


latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ., திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்.எல்.ஏ., அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. இன்று (03 ம் தேதி ) நடந்த விசாரணையையடுத்து நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-பிப்-202314:27:44 IST Report Abuse
MARUTHU PANDIAR ஏனெனி இந்த மெஷின் பாகிஸ்தான் கைக்கு சென்றவுடன் கண்டைனர் கன்டைனராகணம் நாட்டு 500 1000 ரூபாய் நோட்டுக்கள் எக்கச்சக்கமாக பரவி நம் நாட்டின் பொருளாதாரத்தை செம பதம் பாத்திஹாது+ பாகிஸ்தான் காஷ்மீர்பயங்கரவாதிகள் கையில் கணக்கு வழக்கு இல்லாமல் இதை அள்ளிக் கொடுத்தது நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே பண மதிப்பிழப்பு என்ற ஒன்றை அறிவிக்கும் நிர்பந்தத்துக்கு இந்தியா தள்ளப் பட்டது+ இது சாதாரணமான விஷயம் அல்ல. டெண்டர் முறை ஓப்பனா அல்லது சீல்டு முறையா, பங்கேற்றவர்கள் யார் யார், யாரிடமிருந்து என்னென்ன ஆஃபர் வந்தது,, எப்படி ஆகிஸ்தானின் ஆஃபர் மட்டும் ஏற்கப் பட்டது , என்ன தொகை என்றெல்லாம் விசாரிக்கப் பட வேண்டும்,,இதில் சிதம்பரத்தின் பங்கு என்ன என்பது தெரியும் என்கிறார்கள் மக்கள்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
04-பிப்-202313:56:16 IST Report Abuse
MARUTHU PANDIAR பாகிஸ்தான் கையில் நம் நாட்டு கரன்சி மெஷின் போன விஷயத்தில் சிதம்பரத்துக்கு ஆதாயம் கிடைத்ததா என்றும் விசாரிக்க வேண்டும் என்று ஒரு பேச்சு+++++மெஷினை விற்கும் முன் அது உண்மையில் SCRAP அல்லது "UNSERVICEABLE", OBSELETE", எனப்படும் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை உறுதி செய்ய "SCRAPPING COMMITTEE " என்ற ஒன்று முறையாக அமமைக்கப் பட்டதா, அதில் யார்,யார் உறுப்பினர்கள் இருந்தார்கள் ஒரு மனதாக முடிவு எட்டப்ப பட்டதா இவையெல்லாம் முறைப்படி விசாரிக்கப் பட வேண்டும் என்று ஒரு பேச்சு.
Rate this:
Cancel
04-பிப்-202308:42:34 IST Report Abuse
பேசும் தமிழன் பசி குடும்பம் .... கொல்கத்தா முதல் மலேசியா வரை ...ஆட்டயா போட்டு உள்ளதா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X