நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி சாதனை

Added : பிப் 03, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆயிரத்தி 333 ஆழ்துளை குழாய் கிணறுகளை சுற்றி நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி சாதனை படைத்தமைக்காக, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடெமி, தமிழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நான்கு அமைப்புகள் சார்பில், சாதனையை அங்கீகரித்து சான்றிதழ்களை கலெக்டர்
நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி சாதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆயிரத்தி 333 ஆழ்துளை குழாய் கிணறுகளை சுற்றி நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி சாதனை படைத்தமைக்காக, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடெமி, தமிழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நான்கு அமைப்புகள் சார்பில், சாதனையை அங்கீகரித்து சான்றிதழ்களை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் அருண் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-பிப்-202300:50:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பத்து வர்சதுக்கு ஆழ்துளைக்கிணறு போட்டோம்ன்னு சொல்லி ஆட்டையை போட்டாங்க. இயற்கையின் கொடையால் மழைநீரால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. ஆனா இப்போ அதே ஆழ்துளைக்கிணற்றை தண்ணித்தொட்டி ஆக்கிட்டோமுன்னு சொல்லி மெடல் போட்டுக்குறாங்க. ராஸ்கோலுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X