வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆயிரத்தி 333 ஆழ்துளை குழாய் கிணறுகளை சுற்றி நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி சாதனை படைத்தமைக்காக, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடெமி, தமிழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய நான்கு அமைப்புகள் சார்பில், சாதனையை அங்கீகரித்து சான்றிதழ்களை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப்சிங், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் அருண் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.