புதுப்பொலிவு பெறுகிறது நாட்ரி டாம் தேவாலயம்:2024-ல் மீண்டும் திறக்க முடிவு

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (8) | |
Advertisement
பாரீஸ் : தீக்கிரையான பிரான்ஸ் நாட்டின் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரி டாம் தேவாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 2024-ல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணியர் பாரீசின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகளை
புதுப்பொழிவு   நாட்ரி டாம்  ,தேவாலயம்ஃ

பாரீஸ் : தீக்கிரையான பிரான்ஸ் நாட்டின் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரி டாம் தேவாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 2024-ல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணியர் பாரீசின் மத்திய பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாட்ரி டாம் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகளை ஈர்த்து வந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தேவாலயம் 800 ஆண்டுகள் பழமையானது.


latest tamil news

பாரீஸ் நகரின் அடையாள சின்னமாக விளங்கும் இந்த தேவாலயத்தின் மேற்கூரையில் கடந்த 2019-ல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தேவாலயம் உருக்குலைந்து போனது. பிரான்ஸ் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.


இந்நிலையில் இந்த தேவாலய மீண்டும் புதுப்பிக்க வேண்டி புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் 2024-ல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Kannan Chandran - Manama,பஹ்ரைன்
04-பிப்-202310:36:59 IST Report Abuse
Kannan Chandran மேற்கத்திய நாடுகளி்ல் ethiest-களின் எண்ணிக்கை மிக வேகமாக கூடி வருகிறது....
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
04-பிப்-202308:21:01 IST Report Abuse
shyamnats இங்கு தமிழகத்தில் 200 க்கு மேல் கோயில்களை இடித்துள்ளது அரசு. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை கூட இடித்துள்ளதாகவும், இதற்காக பெருமையும் , இந்துக்கள் இதையெல்லாம் உணரமாட்டார்கள்,
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
04-பிப்-202310:21:16 IST Report Abuse
ramஅதைவிட கேவலம் ஹிந்து மக்களுக்கு, எப்படி இவர்களிடம் வோட்டு வாங்குவது என்று தெரியும்............
Rate this:
Cancel
04-பிப்-202307:25:46 IST Report Abuse
வேங்கடேஸ்வரன் பொழிவு அல்ல பொலிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X