உக்ருல்: மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று(பிப்.,04) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement