10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர் வாணிஜெயராம்

Added : பிப் 04, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர் வாணிஜெயராம் இன்று (பிப்-4 ) காலமானார். இவருக்கு வயது 78. தமிழ், மலையாளம், குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணிஜெயராம். 1974ல் தீர்க்கசுமங்கலி என்ற படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் மூலம் பலரை கவர்ந்தார்.
வாணிஜெயராம், பாடகி வாணிஜெயராம், Vani Jayaram, singer Vani Jayaram,RIPVanijayaram

சென்னை: 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியவர் வாணிஜெயராம் இன்று (பிப்-4 ) காலமானார். இவருக்கு வயது 78. தமிழ், மலையாளம், குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணிஜெயராம். 1974ல் தீர்க்கசுமங்கலி என்ற படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல் மூலம் பலரை கவர்ந்தார். ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலும் மிக புகழ்பெற்றது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

g.s,rajan - chennai ,இந்தியா
04-பிப்-202322:33:29 IST Report Abuse
g.s,rajan அருமையான மற்றும் வித்தியாசமான குரல் வளம் பெற்றவர் .
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
04-பிப்-202315:31:49 IST Report Abuse
rsudarsan lic Outstanding musician less recognized by film world. Known for her Bhajans. Om Shanti
Rate this:
Cancel
r ravichandran - chennai,இந்தியா
04-பிப்-202315:31:07 IST Report Abuse
r ravichandran ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X