வாணி ஜெயராம் மறைவு: பிரதமர் இரங்கல்; கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி

Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்: வாணி ஜெயராமின் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு . மெல்லிசை குரல், பல்வேறு மொழிகளில் பாடிய அவரது பாடல்கள் என்றென்றும் நினைவு கூறப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளார். கவர்னர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்: வாணி ஜெயராமின் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு . மெல்லிசை குரல், பல்வேறு மொழிகளில் பாடிய அவரது பாடல்கள் என்றென்றும் நினைவு கூறப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் தெரிவித்து உள்ளார்.


latest tamil news




கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.




latest tamil news


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

Raj - Chennai,இந்தியா
05-பிப்-202306:33:15 IST Report Abuse
Raj இனிமையான குரல்..... அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பார பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
05-பிப்-202301:04:31 IST Report Abuse
Godyes மிக சிறந்த குரல் நயமுள்ளயவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X