கூடங்குளம் மின்சாரம் ரூ.2509 கோடி நிலுவை

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக இந்திய அணு மின் கழகத்திற்கு 2509 கோடி ரூபாயை தமிழக மின் வாரியம் நிலுவை வைத்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா 1000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும் 1152 மெகா வாட் மின்சாரம்
கூடங்குளம்,  அணு மின் நிலையம், மின்சாரம், மின் வாரியம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக இந்திய அணு மின் கழகத்திற்கு 2509 கோடி ரூபாயை தமிழக மின் வாரியம் நிலுவை வைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா 1000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.


latest tamil news


அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும் 1152 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதி மின்சாரம் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. கூடங்குளத்தில் இருந்து நிலையாக மின்சாரம் கிடைக்கிறது.

இது தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

2022 ஜன. நிலவரப்படி கூடங்குளத்தில் இருந்து மின்சாரம் வாங்கியதற்காக 2509 கோடி ரூபாயை மின் வாரியம் நிலுவை வைத்துள்ளது. அதை விரைந்து வழங்குமாறு வாரியத்தை அணு மின் கழகம் வலியுறுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

05-பிப்-202318:03:38 IST Report Abuse
Gopalakrishnan S தமிழகத்தில் என்றுமே மின்ஸாரம் பற்றாக்குறைதான். இருக்கும் சில அனல் மின் நிலையங்களுக்கு ஒரிஸ்ஸாவில் இருந்து நிலக்கரி வர வேண்டும். !
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
05-பிப்-202316:11:54 IST Report Abuse
hari எங்கப்பா போனீங்க
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
05-பிப்-202314:54:04 IST Report Abuse
enkeyem தமிழக அரசு துறைகள் எல்லாம் கோடிக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். மக்கள் தலையில் மின்கட்டண சுமையை ஏற்றி கொள்ளையடிக்கும் பணத்தையும் ஊழல் மூலம் அமைச்சர்களும் அதிகாரிகளும் சுருட்டிக்கொண்டிருந்தால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு எப்படி நிலுவையை செலுத்த முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X