சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
கடலூர்: வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும். தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.அதன்படி, தைப்பூச தினத்தன்று இன்று(பிப்.,05) காலை இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வரும்
சத்தியஞானசபை, ஜோதி,  தரிசனம், கடலூர், வடலூர்

கடலூர்: வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும். தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.


அதன்படி, தைப்பூச தினத்தன்று இன்று(பிப்.,05) காலை இராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வரும் பிப்.,7ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Fastrack - Redmond,இந்தியா
05-பிப்-202313:10:36 IST Report Abuse
Fastrack தேவையில்லாத விஷயத்தில் நுழைக்காமல் இருப்பது நல்லது
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
05-பிப்-202308:18:00 IST Report Abuse
Godyes ஏழு திரைகளை விலக்கி காட்டும் ஜோதி தரிசனம் வள்ளலார் ஜோதியில் கலந்ததாக கூறப்படும் இடமா. அல்லது வேறொரு இடமா.
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
05-பிப்-202313:58:54 IST Report Abuse
N Annamalaiமேட்டுக்குப்பம்.... வடிவில் கலந்த இடம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X