ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பினார் அவைத்தலைவர் உசேன்!

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கடிதத்தை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு அதிமுக அவைத்தலைவர் உசேன் இன்று(பிப்.,05) அனுப்பினார். மேலும் இன்று மாலை 7 மணிக்குள் வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன், அல்லது மறுக்கிறேன் என பதில் அனுப்புமாறு வேண்டுகோள்
SupremeCourt, ErodeEastByPolls, ADMKPoliticalCrisis, EPSTamilNadu

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கடிதத்தை முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு அதிமுக அவைத்தலைவர் உசேன் இன்று(பிப்.,05) அனுப்பினார். மேலும் இன்று மாலை 7 மணிக்குள் வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன், அல்லது மறுக்கிறேன் என பதில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Raja Vardhini - Coimbatore,இந்தியா
05-பிப்-202315:55:09 IST Report Abuse
Raja Vardhini இந்த பன்னீர் கட்சியிலேயே இல்லை....
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
05-பிப்-202314:44:00 IST Report Abuse
Anantharaman Srinivasan பன்னீர் தத்ததளிக்கும் நிலை. தள்ளாடுதே நிலைமை.. தென்னரசுவை ஏற்றுக்கொண்டால் பெருந்தன்மையாஅல்லது பல்டியடித்தது போலா.. வாசகர் கருத்தென்ன ..?? பன்னீர் செல்வம் வேட்பாளரை நிச்சயம் எடப்பாடி ஒத்துக்கொள்ளமாட்டார்.
Rate this:
Cancel
Nachimuthu - mettur,இந்தியா
05-பிப்-202313:19:10 IST Report Abuse
Nachimuthu மறுக்கிறேன் என்று கையெழுத்து போட்டால் தமிழக மக்கள் மறந்து விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X