விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50% காலியாக இருப்பதால் தாமதமாகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர்விடும் பணி தொடங்கி
மின்சாரம், கணக்கீடு, அமைச்சர், செந்தில் பாலாஜி, தகவல்

சென்னை: மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.


இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மாதாந்திர மின் கணக்கீடு பணிகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். மின் கணக்கீடு செய்யும் பணியாளர்கள் பணியிடம் 50% காலியாக இருப்பதால் தாமதமாகிறது.


ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர்விடும் பணி தொடங்கி உள்ளது. விரைவில் மாதந்திர மின் கணக்கீடு நடைமுறைக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

R S BALA - CHENNAI,இந்தியா
05-பிப்-202321:35:06 IST Report Abuse
R S BALA சுத்த வேஸ்ட் இந்தாளு..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-பிப்-202319:35:42 IST Report Abuse
duruvasar இந்த ஆளு வேற சர்க்கஸ் கோமாளிபோல அப்பப்பொ வந்து சிரிப்பு மூட்டுவாரு . இதற்க்கு பதிலாக வருடத்தை குறிப்பிடாமல் பெப்ரவரி 31 எந் தேதியிலிருந்து அமல்படுத்தப்படும் என சொல்லிவிடலாமே ?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
05-பிப்-202319:34:47 IST Report Abuse
DVRR ஈரோடு அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறு. இது தி.மு.க.வின் எக்கு கோட்டை பொறுத்திருந்து பாருங்கள் என்று செந்தில் பாலாஜி கூறினார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் அளவானது 750 யூனிட்டில் இருந்து தற்போது 1000 யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 300 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்களுக்கான மின்கட்டண விகிதத்தில் மாற்றம். உயர்த்தப்பட்ட மின் கட்டணமான ரூ.1.40 பைசாவில் இருந்து 70 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்புகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு உள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X