கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய பெண்: காதலனை சிக்க வைக்க முயற்சி

Added : பிப் 05, 2023 | |
Advertisement
சென்னை: செங்கல்பட்டு அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, காதலனை சிக்க வைக்க நாடகமாடிய இளம்பெண் விசாரணையில் சிக்கினார். காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடினர். போலீசார்


சென்னை: செங்கல்பட்டு அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, காதலனை சிக்க வைக்க நாடகமாடிய இளம்பெண் விசாரணையில் சிக்கினார்.


காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடினர். போலீசார் விசாரணையின் போது, காதலனை சிக்க வைக்க இளம்பெண் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

ranjani - san diego,யூ.எஸ்.ஏ
05-பிப்-202314:31:49 IST Report Abuse
ranjani பொய் புகார் கொடுத்த தாய்குலத்திற்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும் . இதே போல் எண்ணுவோர்க்கு பாடமாக அமைய வேண்டும். இப்பொய் புகாரினால் காவல்துறைக்கு ஆன செலவை (காவலர்கள் சம்பளம், தினப்படி வாகன செலவு..... all Direct and indirect expenses........) அப்பெண்ணிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X