மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்கு

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, குடிபோதையில் பாத்திரத்தை தன் மீது வீசி தாக்கியதாக அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார்.புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று முன்தினம்(பிப்.,3) நள்ளிரவில் மது போதையில் வந்த வினோத் காம்ப்ளி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தலையிட்டு தட்டி கேட்ட போது, சமையலறைக்கு சென்று பாத்திரத்தை எடுத்து
மனைவி மீது தாக்குதல்: கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வழக்கு

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, குடிபோதையில் பாத்திரத்தை தன் மீது வீசி தாக்கியதாக அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார்.


புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று முன்தினம்(பிப்.,3) நள்ளிரவில் மது போதையில் வந்த வினோத் காம்ப்ளி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மகன் தலையிட்டு தட்டி கேட்ட போது, சமையலறைக்கு சென்று பாத்திரத்தை எடுத்து வந்து தன் மீது வீசினார். அதில் தனக்கு காயம் ஏற்பட்டு உள்ளது எனக்கூறியுள்ளார்.


இதன் அடிப்படையில், பாந்த்ரா போலீசார் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வீட்டிற்கு சென்று சம்மன் அளித்த போலீசார், வினோத் காம்ப்ளியை நேரில் வந்து வாக்குமூலம் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

g.s,rajan - chennai ,இந்தியா
05-பிப்-202322:13:06 IST Report Abuse
g.s,rajan கிரிக்கெட் வீரர் அல்லவா?? குறி பார்த்து அடித்திருப்பார்....
Rate this:
Cancel
05-பிப்-202319:34:21 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் கூரான பாத்திரங்களை எடுத்து பாஸ்ட் பவுலிங் பண்ணிட்டார் போலிருக்கு ....
Rate this:
Cancel
Pandi Muni - Johur,மலேஷியா
05-பிப்-202319:01:16 IST Report Abuse
Pandi Muni யாராவது தொடர்பில் இருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X