அதானி விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பில்லை : நிர்மலா சீதாராமன்

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: அதானியின் பங்குசந்தை விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார சூழ்நிலை வலுவாக இருந்து வருகிறது. அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதானி விவகாரம் குறித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

புதுடில்லி: அதானியின் பங்குசந்தை விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாட்டின் பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார சூழ்நிலை வலுவாக இருந்து வருகிறது. அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதானி விவகாரம் குறித்து செபி மற்றும் ஆர்.பி.ஐ., விசாரிக்கும் . பங்கு சந்தையில் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டிய பொறுப்பு செபிக்கே இருக்கிறது. பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவது இயல்பானது தான்.


latest tamil news


கடந்த நாட்களில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் அந்நியச்செலாவணி நம் நாட்டிற்கு கிடைத்துள்ளது. இவை இந்தியாவின் பொருளாதார வலிமையை நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (18)

g.s,rajan - chennai ,இந்தியா
06-பிப்-202306:26:43 IST Report Abuse
g.s,rajan பக்கத்து நாட்டுக்கு எதுக்கு ஓடிப்போகணும் ,போகிற போக்கைப் பாத்தா இந்தியாவும் பக்கத்து நாட்டைப் போல் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிடும்....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-பிப்-202306:21:26 IST Report Abuse
g.s,rajan பிரதமர் மோடி இந்தியாவின் பொருளாதார பாதிப்பு குறித்து நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்க ஒரு பிரஸ் மீட் போடுவாரா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202304:45:09 IST Report Abuse
J.V. Iyer நீங்கள் உண்மையை உறக்கச்சொன்னாலும், இது செவிடன் காதில் ஊதிய சங்குதான். இவர்கள் நோக்கம் இந்தியாவை சிறுமைப்படுத்துவது, வளர்ச்சியை தடுப்பது, ஏதாவது செய்து அந்நிய தீய சக்திகளுடன் கை, கால் கோர்த்து, எப்படியாவது பாஜகவை வீழ்த்துவது. மிகவும் கேவலமானவர்கள் செயலுக்கு சட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் நல்லது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-பிப்-202306:23:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இப்படி பொய் சொல்லக்கூடாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X