கொட்டாம்பட்டி அருகே மது விற்ற இருவர் கைது

Added : பிப் 05, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி,மணல் மேட்டுப்பட்டி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்ற போது மதுவிற்ற உதயகுமார் 28,சிவா 20 , உள்ளிட்ட இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 959 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 740 பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஓட்ட கோவில் பட்டி செந்தில், சென்னகரம்பட்டி பாலு செல்வம்,சந்தானம் உள்ளிட்ட மூவரை தேடி
கொட்டாம்பட்டி அருகே மது விற்ற இருவர் கைது

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே பாண்டாங்குடி,மணல் மேட்டுப்பட்டி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்ற போது மதுவிற்ற உதயகுமார் 28,சிவா 20 , உள்ளிட்ட இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 959 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 740 பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஓட்ட கோவில் பட்டி செந்தில், சென்னகரம்பட்டி பாலு செல்வம்,சந்தானம் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

06-பிப்-202311:30:53 IST Report Abuse
N SASIKUMAR YADHAV அனைத்து இடங்களிலும் அரசே சாராயத்தை விற்பனை செய்கிறதே அவர்களையெல்லாம் கைது செய்யுமா ஸ்காட்லாந்து காவல்துறைக்கு சமமான தமிழக காவல்துறை
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-பிப்-202309:15:47 IST Report Abuse
g.s,rajan வேலை இல்லாத கொடுமை பாவம் என்ன செய்வார்கள் ???வருமானம் இல்லை ,இதே அரசாங்கம் வித்தா சரி இவங்க வித்தா தப்பு என்னங்கடா இது அநியாயம் .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202305:08:50 IST Report Abuse
Kasimani Baskaran திராவிடர்கள் மொத்தமாக மதுவையே குத்தகைக்கு எடுத்தபின் இப்படி கள்ளச்சாராயம் விற்றால் விடுவார்களா.... கள்ளச்சாராயம் குடித்து தமிழன் அழிந்து விடாமல் இருக்கத்தான் டாஸ்மாக்... ஆனால் நடப்பதைப்பார்த்தால் அது உண்மையில்லை போல தெரிகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X