ஆப்கி கி பார் , கிசான் சர்க்கார் : இனிமேல் விவசாயிகளின் ஆட்சி : சந்திரசேகரராவ்

Updated : பிப் 05, 2023 | Added : பிப் 05, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
நாந்தேட்:இனி வரும் ஆட்சி விவசாயிகளின் ஆட்சி, விவசாயிகளும் விதிகளை எழுதவும் உருவாக்கவும் முடியும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்து உள்ளார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தன்னுடைய தெலங்கான ராஷ்டிரிய சமதி கட்சியை பிஆர் எஸ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயரை மாற்றினார். அதற்கேற்ப பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவு படுத்தும் நோக்கில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாந்தேட்:இனி வரும் ஆட்சி விவசாயிகளின் ஆட்சி, விவசாயிகளும் விதிகளை எழுதவும் உருவாக்கவும் முடியும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்து உள்ளார்.



latest tamil news


தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தன்னுடைய தெலங்கான ராஷ்டிரிய சமதி கட்சியை பிஆர் எஸ் பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயரை மாற்றினார். அதற்கேற்ப பல்வேறு மாநிலங்களில் கட்சியை விரிவு படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நமது நாட்டில் விவசாயிகள் 42 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்றனர். விவசாய தொழிலாளர்களை கணக்கிட்டால் அவை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பர். இது அரசாங்கத்தை அமைக்க போதுமானது. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம். விவசாயிகளும் விதிகளை எழுதவும் உருவாக்கவும் முடியும். என்றார்.


latest tamil news


மகாராஷ்டிராவில் காங்., 54 ஆண்டுகளும், பா.ஜ.,16 ஆண்டுகளும் மாநிலத்தை ஆண்டுள்ளன. இருப்பினும் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.விவசாயிகள் ஆட்சி அமைந்தால் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும். என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

hari -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202305:56:44 IST Report Abuse
hari all time this politicians count people in term of votes
Rate this:
Cancel
Kanakala Subbudu - Chennai,இந்தியா
06-பிப்-202305:48:37 IST Report Abuse
Kanakala Subbudu இவர் ஒரு சர்வாதிகாரி போல் நினத்து கொள்கிறார். ஆட்சிக்கு வந்ததும் அரசு செலவில் பெரிய வீடு கட்டிகொண்டார். தெலுங்கானா அவர் குடும்ப சொத்து என்று நினைத்து கொண்டு இருக்கிறார்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202305:02:05 IST Report Abuse
J.V. Iyer இவர் வந்து கிழிக்கப்போகிறார். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், கேட்டது செய்யாமல் இருந்தால் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X