குஜராத் பெருமையை விளக்கும் 'பாரத் கவுரவ் டீலக்ஸ்' ரயில்

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி,-குஜராத்தின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும் வகையில் 'ஏசி' வசதியுடன் கூடிய சொகுசு 'டீலக்ஸ்' ரயிலை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. நம் நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இந்த வகையில், குஜராத் மாநிலத்தின் கலாசாரம் மற்றும் ஆன்மிக பெருமைகளை எடுத்துரைக்கும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone



புதுடில்லி,-குஜராத்தின் பாரம்பரிய பெருமைகளை விளக்கும் வகையில் 'ஏசி' வசதியுடன் கூடிய சொகுசு 'டீலக்ஸ்' ரயிலை, ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.

நம் நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.



latest tamil news


இந்த வகையில், குஜராத் மாநிலத்தின் கலாசாரம் மற்றும் ஆன்மிக பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில், 'பாரத் கவுரவ் டீலக்ஸ்' சுற்றுலா ரயில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த சுற்றுலா ரயிலின் பயணம், வரும் 28ல் புதுடில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் துவங்குகிறது.

நான்கு முதல் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், ஒரு சமையலறை, இரண்டு உணவகங்கள் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும்.


latest tamil news


குறைந்தது 156 பேர் பயணிக்கும் வகையில், பாரத் கவுரவ் டீலக்ஸ் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எட்டு நாட்கள் பயணத்தில் குஜராத்தில் உள்ள முக்கிய புனித பாரம்பரிய தளங்களை காண முடியும்.

அங்குள்ள ஒற்றுமை சிலை, சோம்நாத், துவாரகா, நாகேஷ்வர், ஆமதாபாத், மோதேரா மற்றும் படான் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

06-பிப்-202310:50:29 IST Report Abuse
ஆரூர் ரங் இது ஒன்றும் இலவச ரயில் இல்லை. சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதல்🤔 சொகுசு கட்டணம் வசூலித்துதான் பயணம். அரசுக்கு வருமானம். நம் மாநிலத்திலும் வேண்டுமானால் வேண்டுகோள் விடுக்கலாம்.
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
06-பிப்-202310:02:51 IST Report Abuse
rameshkumar natarajan If our friend has any evidence why cannot he submit in the court insead of writing adverse comment about 2G?
Rate this:
06-பிப்-202314:26:45 IST Report Abuse
ஆரூர் ரங்2 ஜி அப்பீலை உயர்நீதிமன்றம் பல மாதங்களாக ஒத்திப் போடுகிறது.🙃 குற்றவாளிகளுக்கு மகிழ்ச்சி....
Rate this:
Dharmavaan - Chennai,இந்தியா
07-பிப்-202309:13:41 IST Report Abuse
Dharmavaanநீதி மீதி இதுவே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநர் போட்ட அவதூறு வழக்கை இன்னும் எடுக்கவில்லை.இது அதிகார துஷ்ப்ரயோகம். கேட்பாரில்லை. மத்திய அரசு நீதிகளுக்கு கட்டுப்பாடுகளை சட்டமாக இயற்ற வேண்டும்....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-பிப்-202309:47:12 IST Report Abuse
g.s,rajan புல்லட் ரயில் ஆமை வேகத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X