மத்திய அரசிடம் தமிழக அரசு கோதுமை கேட்பு

Updated : பிப் 06, 2023 | Added : பிப் 06, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை-''இந்திய உணவு கழகத்திடம் இருந்து கோதுமை ஒதுக்கீடு கிடைத்தால், தமிழகத்தில் தட்டுப்பாடு நீங்கும்,'' என, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் கூறியதாவது:தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின், 'பயோமெட்ரிக்' எனப்படும் விரல் ரேகை பதிவு வாயிலாக, 98 சதவீதம் பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, 18.11 லட்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-''இந்திய உணவு கழகத்திடம் இருந்து கோதுமை ஒதுக்கீடு கிடைத்தால், தமிழகத்தில் தட்டுப்பாடு நீங்கும்,'' என, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.



latest tamil news


அவர் கூறியதாவது:

தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின், 'பயோமெட்ரிக்' எனப்படும் விரல் ரேகை பதிவு வாயிலாக, 98 சதவீதம் பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, 18.11 லட்சம் பேருக்கு, 11 ஆயிரத்து 618 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு எடுத்த நடவடிக்கையால், அரிசி கடத்தல் குறைந்துள்ளது.


latest tamil news


கடந்த 2021 மே மாதம் முதல் இதுவரை, 11 ஆயிரத்து 500 வழக்குகள் பதியப்பட்டதுடன், 132 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்திய உணவு கழகத்திடம், 10 லட்சம் கிலோ கோதுமை கேட்கப்பட்டு உள்ளது. இந்த கோதுமை ஒதுக்கீடு கிடைத்தால், தமிழகத்தில் தட்டுப்பாடு நீங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202318:09:07 IST Report Abuse
venugopal s தமிழக அரசு ஒன்றும் மத்திய பாஜக அரசிடம் இருந்து பிச்சை கேட்கவில்லை, மாநிலத்தின் உரிமைகளை தான் கேட்கிறது.மத்திய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரிவசூல் செய்யும் போது இனிக்கிறது, மாநிலத்தின் தேவைகளை கேட்டால் மட்டும் கசக்கிறதா?
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-202317:09:46 IST Report Abuse
venugopal s மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி வசூல் செய்யும் உரிமை இருப்பது போல் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் கடமையும் உள்ளது!
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202316:55:42 IST Report Abuse
J.V. Iyer ஸ்டிக்கர் ஒட்டியதற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X