சென்னையில் காங்., போராட்டம்

Added : பிப் 06, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை; எல் ஐ சி மற்றும் எஸ் பி ஐ வங்கியில் கடன் பெற்ற அதானிக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் கண்டன பேரணி நடந்தது. தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச் செயலாளர் எஸ் பாஸ்கர் போரூரில் நடந்த பேரணிக்கு தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் டி. செல்வம் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் ஏராளமான
 சென்னையில் காங்., போராட்டம்

சென்னை; எல் ஐ சி மற்றும் எஸ் பி ஐ வங்கியில் கடன் பெற்ற அதானிக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் கண்டன பேரணி நடந்தது. தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச் செயலாளர் எஸ் பாஸ்கர் போரூரில் நடந்த பேரணிக்கு தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் டி. செல்வம் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

vadivelu - thenkaasi,இந்தியா
06-பிப்-202318:42:50 IST Report Abuse
vadivelu என்ன ஆச்சு LIC க்கும் SBI க்கும் .சொல்ல மாட்டாங்களே , உருட்டுனுமே .இதுவும் கடந்து போகும் .அரசுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், அதுவும் சொல்ல மாட்டார்களே.தெரிந்தா சொல்லா மாட்டாங்களா, அமெரிக்க காரன் சொன்னான் , நாங்க விசாரிக்காமல் போராட ஆரம்பிதுட்டோம்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
06-பிப்-202318:36:15 IST Report Abuse
Bhaskaran மொத்தமாக ஐம்பது பிரியாணி பார்சல்
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
06-பிப்-202318:24:09 IST Report Abuse
Narasimhan எவ்வளவு நேரம்தான் திமுகவுக்கு சொம்பு தூக்குவது. ஒரு வித்தியாசமா போராட்டம் நடத்தலாமென்றுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X