பொய் சொல்வதில் பாஜ.,வினர் நிபுணர்கள்: கார்கே தாக்கு

Updated : பிப் 07, 2023 | Added : பிப் 07, 2023 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி: பொய் சொல்வதில் பாஜ.,வினர் நிபுணர்கள். அவர்கள் பொய் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என காங்., தலைவர் கார்கே கூறியுள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நேருவின் காலத்திலே பல தொழில் நிறுவனங்கள் கர்நாடகாவிற்கு துவக்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜ., இன்று கொண்டு வந்துள்ளது போல் ஜாலம் காட்டுகிறது. முன்னதாகவே 108 ரபேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பொய் சொல்வதில் பாஜ.,வினர் நிபுணர்கள். அவர்கள் பொய் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என காங்., தலைவர் கார்கே கூறியுள்ளார்.




latest tamil news


இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நேருவின் காலத்திலே பல தொழில் நிறுவனங்கள் கர்நாடகாவிற்கு துவக்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜ., இன்று கொண்டு வந்துள்ளது போல் ஜாலம் காட்டுகிறது. முன்னதாகவே 108 ரபேல் விமானங்களை உருவாக்க எச்.ஏ.எல் தயாராக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பிரான்சில் இருந்து ரெடிமேட் விமானங்களை கொண்டு வந்துள்ளார்.


பழைய திட்டங்களை துவங்கி வைப்பதன் மூலம், பிரதமருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது. அதனை செயல்படுத்தி வருகிறார். அதானி விவகாரத்தை நாங்கள் விவாதிப்போம். ஏன் எங்கள் கோரி்க்கைகளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் விவாத்திலிருந்து ஓடுகிறார்கள்?. நாங்கள் அல்ல.



latest tamil news


நாங்கள் ஒரு பிரச்சனைகளை எழுப்பும் முன்பே அவர்கள் சபையை ஒத்தி வைத்தனர். எங்களின் நோட்டீஸ் பற்றி எந்த தகவலும் இல்லை. அவை ஒழுங்காக இல்லை என சொல்கிறார்கள். நாங்கள் குழப்பத்தை உருவாக்குகிறோம் என்று பாஜ., பொய் சொல்கிறார்கள். பாஜ.,வினர் பொய் சொல்வதில் நிபுணர்கள். அவர்கள் பொய் சொல்லி, மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (32)

08-பிப்-202310:34:40 IST Report Abuse
Narayanan Krishnamurthy பொய் சொல்வதில் புலி காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் தெரியும் அதேபோல் நாட்டை கொள்ளையடித்து வெளிநாட்டில் முதலீடு செய்து அதன் மூலம் நம்நாட்டினை முன்னேறவிடாமல் பலலட்சம் கோடிகளை கொள்ளையடித்து கும்பல் காங்கிரஸ் களவாணி கும்பல் நேருவினால் இந்த நாடு இழந்தது மிக அதிகம் அந்த நேரு குடும்பத்தால் இந்த நாடு இழந்தது மிக மிக அதிகம் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களை டாஷ்கண்டில் சர்தார் ஸ்வரண்சிங் மூலம் கொன்றது யார் திருட்டு , கொலைகார காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவே கூடாது இந்துக்களையும் இந்து மதத்தையும் அழித்து இத்தாலிய கிறித்தவ மிஷனரிகளை கொண்டு ஆட்சி செய்ய துடிக்கும் காங்கிரஸ் ஜம்முகாஷ்மீரில் இருக்கும் நேருவின் சகோதரர் ஒமர் அப்துல்லா காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கச் சொல்கிறான் இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தால் இந்தியா வல்லரசாகாது புல்லரசாகத்தான் ஆகும் அறிவுள்ள மக்கள் , நாட்டுப்பற்று உள்ளவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்து விவாதங்களில் பங்கேற்காமல் வெளியே வந்து கூச்சல் போடும் இந்த காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகளை விரட்டியடிக்க சபதமேற்போம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
08-பிப்-202302:00:19 IST Report Abuse
NicoleThomson ஒன்னோட புள்ள ஒரு வார்த்தையில் கருநாடக மாநில பெண்களை இழிவு படுத்தினானே , அவன் இன்னமும் மன்னிப்பே கேட்க வில்லைய மக்குப்பயலே , அந்த பெண்களில் உன்னோட மகளும் அடக்கமல்லவா ?
Rate this:
Cancel
C.SRIRAM - CHENNAI,இந்தியா
07-பிப்-202323:54:20 IST Report Abuse
C.SRIRAM சொல்கிற நபர் அரி சந்திரனின் வாரிசு என்று நினைப்பு ?. நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X