கணினி பொறியாளர்கள் நிறைய பேர் தேவை: டிஜிபி சைலேந்திர பாபு

Added : பிப் 07, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், நமது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகமாகிவிட்டது. அதனை தடுக்க போதுமான சைபர் கணினி பொறியாளர்கள் நம்மிடம் இல்லை. எதிர்காலத்தில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதனை மாணவர்கள் தான் நிரப்ப வேண்டும்,
கணினி, பொறியாளர்கள், டிஜிபி , சைலேந்திர பாபு


சென்னை: சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.


இது குறித்து அவர் கூறுகையில், நமது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகமாகிவிட்டது. அதனை தடுக்க போதுமான சைபர் கணினி பொறியாளர்கள் நம்மிடம் இல்லை. எதிர்காலத்தில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதனை மாணவர்கள் தான் நிரப்ப வேண்டும், அதனால் கணினி பிரிவு தொடர்புடைய பாடங்களை படியுங்கள்.


சைபர் செக்யூரிட்டி நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்றைய மாணவர்களாகிய நீங்கள் அதனை நன்றாக படிக்க வேண்டும். யாராவது லிங்க் அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால், அது ஆபத்து என்று அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

THANGARAJ - CHENNAI,இந்தியா
08-பிப்-202315:54:37 IST Report Abuse
THANGARAJ தமிழக காவல் துறை - சைபர் செக்யூரிட்டிக்கு நிறையபேர் சென்னைக்கு தேவை. அவர்களை கொண்டு வேலை வாய்ப்பு மற்றும் தனியான கால் சென்டர் ஆரம்பிக்கலாமே......இந்த வசதி இருந்தால், தமிழகத்தில் ஒருவன் சைபர் குற்றம் செய்ய பயப்படுவார்..............
Rate this:
Cancel
Raa - Chennai,இந்தியா
08-பிப்-202314:33:58 IST Report Abuse
Raa எத்தனை காலியிடங்கள் உள்ளது ஐயா? கோட்டா ஸிஸ்டெத்தில் தான் எடுப்பீங்களா ஐயா?
Rate this:
David DS - kayathar,இந்தியா
11-பிப்-202316:04:26 IST Report Abuse
David DSchatgpt வந்ததுக்கு அப்புறம் நிறைய கம்ப்யூட்டர்காரங்களுக்கு ஆப்பு ரெடி ஆகிடுச்சின்னு தெரிஞ்சி போய் பீதியில பேதி ஆவுது. இவருக்கு ஆளுங்க தேவையாம். சிரிப்பு தான் வருது....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
08-பிப்-202306:23:26 IST Report Abuse
Mani . V சைக்கிளில் கணனி பொருத்தவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X