அதிகளவில் வெளியேறும் அன்னிய முதலீடுகள்

Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி:கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜனவரியில், அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், பங்குச் சந்தைகளிலிருந்து 28 ஆயிரத்து, 852 கோடி ரூபாயை, வெளியே எடுத்துள்ளனர்.அண்மைக் காலமாக, இந்திய சந்தைகளில் முதலீடு செய்துவந்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜனவரியில், சீன சந்தைகள் அதிக ஈர்ப்புள்ளதாக மாறியதை அடுத்து,
அதிகம் , அன்னிய முதலீடுகள்

புதுடில்லி:கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜனவரியில், அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும், பங்குச் சந்தைகளிலிருந்து 28 ஆயிரத்து, 852 கோடி ரூபாயை, வெளியே எடுத்துள்ளனர்.

அண்மைக் காலமாக, இந்திய சந்தைகளில் முதலீடு செய்துவந்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜனவரியில், சீன சந்தைகள் அதிக ஈர்ப்புள்ளதாக மாறியதை அடுத்து, முதலீடுகளை அதிகளவில் வெளியே எடுத்துள்ளனர்.


latest tamil news


முந்தைய மாதமான டிசம்பரில் 11 ஆயிரத்து, 119 கோடி ரூபாயையும்; நவம்பரில் 36 ஆயிரத்து, 238 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருந்த நிலையில், ஜனவரியில் வெளியே

எடுத்துள்ளனர்.இந்திய சந்தைகள், உலக சந்தைகளைவிட குறைவான செயல்திறனைக் காண்பதால், வரும் மாதங்களில் அன்னிய முதலீடுகள் அதிக ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம் என நிபுணர்கள்
கருதுகின்றனர்.இந்திய சந்தைகளிலிருந்து பங்குகளை விற்று சீனா, ஹாங்காங், தென்கொரியா ஆகிய சந்தைகளில் குறைவான விலையில் கிடைக்கும் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (12)

08-பிப்-202314:09:44 IST Report Abuse
ஆரூர் ரங் 2014 இல் 20000 புள்ளிகளில் இருந்த பங்குச் சந்தை இப்போது 57000 ஆக உயர்ந்துள்ளது.இது அரசின் மீதுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-பிப்-202300:06:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இந்த மாவை எவ்வளவு நாள் தன ஆட்டுவீங்க?...
Rate this:
Cancel
08-பிப்-202309:27:29 IST Report Abuse
ஆரூர் ரங் அதற்கு பதில் உள்நாட்டு முதலீடுகள் அதிகரித்து சமன் செய்துள்ளன. உலகப் பொருளாதார நிலை சீரடைந்து ஏற்றுமதி மீண்டும் உயர்ந்தால் மீண்டும் அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப வருவர்.
Rate this:
Cancel
08-பிப்-202308:42:48 IST Report Abuse
அப்புசாமி 2020 ல நிர்மா ஜீ குடுத்த 20 லட்சம் கோடியை வெளியே எடுத்துட்டாங்க. இனிமே அடுத்த 20 லட்சம் கோடி ரிலீஸ் பண்ணப்புறம் வருவாங்க.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-பிப்-202313:16:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அப்போ அதானிக்கு ஒண்ணும் இல்லையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X