பீகாரில் தேசிய தடகள போட்டி; திண்டுக்கல் மாணவிகள் தேர்வு

Added : பிப் 08, 2023 | |
Advertisement
நத்தம் : நின்ஜாம் -2023 தேசிய அளவிலான தடகள போட்டிகள் பீகார் மாநிலம் பாட்னாவில் பிப். 10 முதல் 12 வரை நடக்கிறது. இந்தியா முழுவதும் 599 மாவட்டங்களில் இருந்து 5000 க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப் போட்டியில் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி சந்தியா குண்டு எறிதல் போட்டியிலும், -திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி
 பீகாரில் தேசிய தடகள போட்டி; திண்டுக்கல் மாணவிகள் தேர்வு



நத்தம் : நின்ஜாம் -2023 தேசிய அளவிலான தடகள போட்டிகள் பீகார் மாநிலம் பாட்னாவில் பிப். 10 முதல் 12 வரை நடக்கிறது. இந்தியா முழுவதும் 599 மாவட்டங்களில் இருந்து 5000 க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப் போட்டியில் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு

மாணவி சந்தியா குண்டு எறிதல் போட்டியிலும், -திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி நித்ய தர்ஷினி டிரையத்லான் எனும் நெடுமுப்போட்டியிலும், -திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி கோபிநாதன் ஹேஷாதலன் எனும் தொடர் 5 போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர்.

இவர்களை திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை, செயலாளர் சிவக்குமார் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X