பிராயச்சித்த கும்பாபிஷேகம்: வானதி வலியுறுத்தல்

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை : பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:பழநி முருகன் கோவிலில கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக ஜனவரி 27ல் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. ஆகம விதிகளை பற்றி துளியும் கவலைப்படாமல், அறநிலைய துறை அனைத்தையும் செய்துள்ளதாக பக்தர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம்
BJP, Vanathi Srinivasan, Kumbabhishekam, வானதி சீனிவாசன்,பழநி முருகன் கோவில், கும்பாபிஷேகம், Chennai,Palani Murugan Temple,  Vanathi, வானதி, சென்னை, பாஜ,

சென்னை : பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:

பழநி முருகன் கோவிலில கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக ஜனவரி 27ல் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. ஆகம விதிகளை பற்றி துளியும் கவலைப்படாமல், அறநிலைய துறை அனைத்தையும் செய்துள்ளதாக பக்தர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

தடையின்றி மண்டலாபிஷேகம் நடக்க வேண்டுமானால், இடையில் பெரும் திருவிழாக்கள் வராமல் இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் தைப்பூசம் வருகிறது என்பது தெரிந்தும், பழநியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அறநிலைய துறை விளக்கம் அளிக்க வேண்டும்.

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள், அறநிலையத் துறை அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், கோவில் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது.

இது, அப்பட்டமான ஆகம மீறல். ஹிந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். இதற்காக, அமைச்சர் உள்ளிட்டோர், முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், 'பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்' என, கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று, உடனடியாக பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-பிப்-202311:34:57 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஏன் தட்டுலே தட்சணை விழல்லையா, வருமானம் இரட்டிப்பாக்குறேன்னு சொன்னதுக்காக நீங்க இதை செய்றீங்களா ?
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
08-பிப்-202313:08:48 IST Report Abuse
Paramanபொய்பக்கிஸ்தான்புறம், அது அப்பிடியேல்ல....உங்களை போன்ற மூர்க்க கும்பலிடம் பிச்சையெடுத்து தின்னும் 21.பக்க கழிவு திராவிடியாகும்பல்களின் பாவங்களுக்கு வினையாக குஷ்டரோகம் வந்து அதுகள் கஷ்டப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இதை செய்கிறார்கள்..அந்த நல்ல எண்ணமெல்லாம் உன்னை போன்றதுகளுக்கு புரியாது...
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
08-பிப்-202308:32:44 IST Report Abuse
N Annamalai ஏன் இவ்வளவு நாள் ஆனபின் சொல்கிறீர்கள் ?
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
08-பிப்-202311:39:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சிரங்கு வந்தவன் கை சும்மா இருக்காதும்பா.. அது மாதிரி தான் இதுவும்....
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
09-பிப்-202307:18:10 IST Report Abuse
N Annamalaiயோசித்து யோசித்து சொல்கிறார்கள்...
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
08-பிப்-202308:18:01 IST Report Abuse
muthu Why lord Murugan did not speak to stop the minister entry if lord himself not interested minister entry . This is all political game. To my opinion lord himself permitted minister entry. Let lord muruga speaks for remedy
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X