லாரி மீது மினி வேன் மோதி விபத்து: 4 பேர் பலி

Added : பிப் 08, 2023 | |
Advertisement
சுரேந்திரநகர் : குஜராத்தில் லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மோடசா நகரில் இருந்து, ராஜ்கோட்டுக்கு மினிவேனில் நான்கு பேர், நேற்று பயணம் செய்தனர்.சுரேந்திரநகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் நின்ற லாரி மீது மினி வேன் மோதி
 லாரி மீது மினி வேன்  மோதி விபத்து: 4 பேர் பலி



சுரேந்திரநகர் : குஜராத்தில் லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மோடசா நகரில் இருந்து, ராஜ்கோட்டுக்கு மினிவேனில் நான்கு பேர், நேற்று பயணம் செய்தனர்.

சுரேந்திரநகர் அருகே நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் நின்ற லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X