பேனா சின்னத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை: சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று(பிப்.,08) பொதுநல மனுவை மீனவர்கள் தாக்கல் செய்தனர். மனுவில்,‛ சுற்றுச்சூழலுடன் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். பேனா நினைவு சின்னம் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தவிட வேண்டும் எனக்
SupremeCourt, kalaignarPenstatue, Fishermen

சென்னை: சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று(பிப்.,08) பொதுநல மனுவை மீனவர்கள் தாக்கல் செய்தனர். மனுவில்,‛ சுற்றுச்சூழலுடன் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். பேனா நினைவு சின்னம் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-202311:21:25 IST Report Abuse
JAGADEESANRAJAMANI மக்களின் வரிப்பணத்தில் இவ்விதம் செய்வது அநியாயம்.கடல்வாழ் உயிரினங்கள் ,மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.நிலத்தை அபகரிப்பதைப்போல் கடலையும் கையகபடுத்த ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் வியாதிகள்..இதனை நீதிமன்றம் தடை செய்து மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யாமல் தடுக்கவேண்டும்.இதற்குப்பதில் கூவத்தை சுத்தப்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-202306:30:12 IST Report Abuse
Mani . V பாஜக வுடன் கூட்டணி என்றால் அனுமதி கிடைக்கும். இல்லையென்றால் அனுமதி கிடைக்காது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
08-பிப்-202321:04:34 IST Report Abuse
r.sundaram குளச்சல் துறைமுகத்தை ஏன் வேண்டாம் என்று சொன்னார்கள், அத்தனை காரணங்களும் இதற்கும் பொருந்தும். குளச்சல் துறைமுகமாவது, வியாபாரம் பெருகும், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், நாடு செழிக்கும் என்று சொல்லலாம். ஆனால் இந்த பேனா நினைவு சின்னத்தால் இவற்றில் ஏதாவது ஓன்று நடக்குமா? ஏன் அறிவாலயத்தின் உச்சியில் பேனா சின்னம் வைக்கலாமே? யார் தடுக்கப்போகிறார்கள்? ஒரு காலத்தில் எல் ஐ சி கட்டிடத்தின் உயரத்தை பார்த்து வியந்த மக்கள், இந்த பேனா சின்னத்தையும் பார்த்து வியப்பார்கள். இதற்க்கு ஏன் அரசாங்கப்பணம் செலவிடப்பட வேண்டும்? திமுகவிடம் பணம் இல்லை என்றால் யார் நம்புவார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X