பாக்., 'டுரோனை' சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸ் செக்டாருக்கு உட்பட்ட, பாபாபிர் பகுதியில், இன்று (பிப்.,8)ம் தேதி, பாகிஸ்தான் டுரோன் நுழைந்தது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நடந்த, இச்சம்பவம் குறித்து, விசாரணை நடப்பதாக, அதிகாரிகள்
பாக்., 'டுரோனை' சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் அமிர்சரஸ் செக்டாருக்கு உட்பட்ட, பாபாபிர் பகுதியில், இன்று (பிப்.,8)ம் தேதி, பாகிஸ்தான் டுரோன் நுழைந்தது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.


இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் நடந்த, இச்சம்பவம் குறித்து, விசாரணை நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

S.kausalya - Chennai,இந்தியா
08-பிப்-202314:51:47 IST Report Abuse
S.kausalya சோத்துக்கு திண்டாடினாலும் இந்த கொழுப்பு மட்டும் அடங்கல pàarunga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X