ராமேஸ்வரம் கடலில் பல கோடி மதிப்புள்ள தங்கம் மீட்பு

Added : பிப் 08, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடலில் மத்திய வருவாய் புலனாய்வுதுறை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் வந்த இருவர் பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை நடுக்கடலில் தூக்கி எறிந்தனர்.இதையடுத்து அப்படகை சுற்றி வளைத்த அதிகாரிகள், இருவரை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, நடுக்கடலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள
Rameswaram, Gold, தங்கம், ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடலில் மத்திய வருவாய் புலனாய்வுதுறை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையில் இருந்து நாட்டுப் படகில் வந்த இருவர் பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை நடுக்கடலில் தூக்கி எறிந்தனர்.

இதையடுத்து அப்படகை சுற்றி வளைத்த அதிகாரிகள், இருவரை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


இதையடுத்து, நடுக்கடலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டியை, மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்பு பணி மேற்கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-பிப்-202305:22:06 IST Report Abuse
Kasimani Baskaran கடத்தல் வேலை செய்து கொண்டு மீன் பிடிப்பதாக கதை விடுவார்கள்...
Rate this:
Cancel
Venkataraman - New Delhi,இந்தியா
08-பிப்-202323:32:07 IST Report Abuse
Venkataraman இலங்கைக்கு ஏராளமான பொருள்கள் கடத்தப்படுகிறது. போதைப்பொருட்கள், தங்கம், விலை உயர்ந்த கடல் உயிரினங்கள், டீசல், பெட்ரோல், மருந்துகள், மிளகாய், பருப்பு வகைகள் ஆகியவை கடத்தப்படுகின்றன. இலங்கையின் கடற்கரையில் இரவில் மண்ணில் புதைத்து வைத்து பிறகு மறுநாள் காலையில் அங்கிருந்து எடுத்து செல்லப்படுகிறது. அதேபோல் இலங்கையிலிருந்து போதைப் பொருட்களும் தங்கமும் இந்தியாவுக்கு கடத்தப்படுகின்றன. இதை நமது காவல் துறையும் கடற்படையினரும் கண்காணித்து நிறுத்தப்பட வேண்டும்.
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
08-பிப்-202322:01:09 IST Report Abuse
N Annamalai போர் முடிந்த பின் கடத்தல் தொழில் பன்மடங்கு பெருகி விட்டது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X