A person who came to get a fake passport was caught | போலி பாஸ்போர்ட் பெற வந்தவர் சிக்கினார்| Dinamalar

போலி பாஸ்போர்ட் பெற வந்தவர் சிக்கினார்

Added : பிப் 08, 2023 | |
திருப்புல்லாணி:பனைக்குளத்தில் போலி பாஸ்போர்ட் பெற வந்த, மதுரை தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா, 45. இவர் போலி பாஸ்போர்ட் தரும் ஏஜன்ட்.இவரிடம் போலி பாஸ்போர்ட் பெற, மதுரை மாவட்டம், மேலுார், கொட்டாணிபட்டி மளிகை கடை தொழிலாளி கணேசன், 45, என்பவர் தேடி வந்தார்.இதையறிந்த, 'கியூ' பிரிவு போலீசார், கணேசனை கைது

திருப்புல்லாணி:பனைக்குளத்தில் போலி பாஸ்போர்ட் பெற வந்த, மதுரை தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தைச் சேர்ந்தவர் அன்வர் ராஜா, 45. இவர் போலி பாஸ்போர்ட் தரும் ஏஜன்ட்.

இவரிடம் போலி பாஸ்போர்ட் பெற, மதுரை மாவட்டம், மேலுார், கொட்டாணிபட்டி மளிகை கடை தொழிலாளி கணேசன், 45, என்பவர் தேடி வந்தார்.

இதையறிந்த, 'கியூ' பிரிவு போலீசார், கணேசனை கைது செய்தனர். இலங்கை நபருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கில், அன்வர் ராஜா ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X