விழிப்புணர்வு கருத்தரங்கு

Added : பிப் 08, 2023 | |
Advertisement
நடுவீரப்பட்டு-பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர்அன்னபூரணி தலைமை தாங்கினார்.விழிப்புணர்வு மன்ற பொறுப்பாசிரியர் ஜெயபால் வரவேற்றார்.முதுகலை ஆசிரியர்
 விழிப்புணர்வு கருத்தரங்கு



நடுவீரப்பட்டு-பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர்அன்னபூரணி தலைமை தாங்கினார்.

விழிப்புணர்வு மன்ற பொறுப்பாசிரியர் ஜெயபால் வரவேற்றார்.முதுகலை ஆசிரியர் குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை கலந்து கொண்டு போதை பழக்கம் உள்ள மாணவர்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் சமூக சீர்கேடுகள் குறித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X