கவனத்தை ஈர்த்த மோடி 'ஜாக்கெட்!'

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
பிரதமர் மோடி நேற்று, இளம் நீல நிறத்திலான, 'சாத்ரி' எனப்படும் கையில்லாத 'ஜாக்கெட்' அணிந்திருந்தார்.இது குறித்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளில் இருந்து ஆடைகளை தயாரித்து வருகிறது. தன் ஊழியர்களுக்கான
கவனம்,  ஈர்த்த மோடி 'ஜாக்கெட்!'

பிரதமர் மோடி நேற்று, இளம் நீல நிறத்திலான, 'சாத்ரி' எனப்படும் கையில்லாத 'ஜாக்கெட்' அணிந்திருந்தார்.
இது குறித்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளில் இருந்து ஆடைகளை தயாரித்து வருகிறது. தன் ஊழியர்களுக்கான சீருடைகளை, அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.


latest tamil news

அவ்வாறு பிளாஸ்டிக் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட், சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியின்போது, பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதையே அவர் பார்லிமென்டுக்கு அணிந்து வந்துள்ளார்.
இதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தான் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர் உணர்த்திஉள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
09-பிப்-202307:19:47 IST Report Abuse
N Annamalai அதை பொது மக்களுக்கும் கொடுக்கலாமே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X