பிரதமர் மோடி நேற்று, இளம் நீல நிறத்திலான, 'சாத்ரி' எனப்படும் கையில்லாத 'ஜாக்கெட்' அணிந்திருந்தார்.
இது குறித்து, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளில் இருந்து ஆடைகளை தயாரித்து வருகிறது. தன் ஊழியர்களுக்கான சீருடைகளை, அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
![]()
|
இதன் வாயிலாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தான் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர் உணர்த்திஉள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement