பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கு இன்று விசாரணை

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.முன்னாள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டி நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடி குண்டு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கில் அப்போதை பாகிஸ்தான்
 பெனாசிர் பூட்டோ படுகொலை அப்பீல்,  இன்று விசாரணை

இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டி நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடி குண்டு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கில் அப்போதை பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் முதல் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


லாகூர் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணை கோரி தாக்கல் செய்த அப்பீல் மனு மீது நீதிபதி முகமது அமீர் பஹட்டி இன்று விசாரணை நடத்துகிறார்.

முன்னதாக இந்த வழக்கில் முஷாராப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது முஷாரப் இறந்துவிட்டார். அவரது பெயர் குற்றவாளிகள் பெயர் பட்டியலலிருந்து நீக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

09-பிப்-202318:16:01 IST Report Abuse
kulandai kannan ஏனிந்த அவசரம்? இப்போதானே 16 வருஷம் ஆகிறது.
Rate this:
Cancel
09-பிப்-202311:03:58 IST Report Abuse
அப்புசாமி கொன்னவன் செத்துப்போனதுக்கப்புறம் விசாரிப்பு. நம்ம நீதிமன்றங்களுக்கு இணைய செயல் படறாங்களே... சபாஷ்.
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
09-பிப்-202309:08:41 IST Report Abuse
Oru Indiyan ஒரு வேண்டுகோள் மிக பெரிய பூகம்பத்தால் துருக்கி சிரியா மற்றும் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் உயிரிழந்ததை நினைவு கூறும் விதமாக பிப்ரவரி 10 வெள்ளி காலை 10 மணிக்கு உலக மக்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌனம் காக்க வேண்டுகிறோம்
Rate this:
09-பிப்-202314:46:59 IST Report Abuse
Senthil Kசிரியா.. துருக்கி பயலுங்க செத்ததுக்கு.. உலக மக்கள் ஏன்?? அஞ்சலி செலுத்தனும்??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X