Benazir Bhutto assassination case hearing today | பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கு இன்று விசாரணை| Dinamalar

பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கு இன்று விசாரணை

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (5) | |
இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.முன்னாள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டி நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடி குண்டு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கில் அப்போதை பாகிஸ்தான்
Benazir Bhutto assassination case hearing today   பெனாசிர் பூட்டோ படுகொலை  வழக்கு இன்று விசாரணை

இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கின் மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ராவல்பிண்டி நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மனித வெடி குண்டு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கில் அப்போதை பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் முதல் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.


latest tamil news


லாகூர் ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விசாரணை கோரி தாக்கல் செய்த அப்பீல் மனு மீது நீதிபதி முகமது அமீர் பஹட்டி இன்று விசாரணை நடத்துகிறார்.

முன்னதாக இந்த வழக்கில் முஷாராப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. தற்போது முஷாரப் இறந்துவிட்டார். அவரது பெயர் குற்றவாளிகள் பெயர் பட்டியலலிருந்து நீக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X