அரசு உத்தரவை மீறும் அதிகாரிகள்!

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
''அரசு உத்தரவை, அதிகாரிகளே மீறினா எப்படி ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியுடன் வந்தமர்ந்தார், குப்பண்ணா.''என்ன உத்தரவு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சொல்றேன்... 'வேலையில இருந்து, 'ரிட்டையர்' ஆற அரசு அலுவலர்களை, மறு பணியமர்வு அல்லது ஒப்பந்த அடிப்படையில, தலைமை செயலகத்துல நியமிக்க வேண்டாம்'னு, அரசு தரப்புல கொள்கை முடிவு எடுத்தா ஓய்... ''ஆனாலும்,
தலைமை செயலகம், தமிழக அரசு, வேலை வாய்ப்பு, அரசு அதிகாரிகள்

''அரசு உத்தரவை, அதிகாரிகளே மீறினா எப்படி ஓய்...'' என்றபடியே, 'பில்டர்' காபியுடன் வந்தமர்ந்தார், குப்பண்ணா.


''என்ன உத்தரவு வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.


''சொல்றேன்... 'வேலையில இருந்து, 'ரிட்டையர்' ஆற அரசு அலுவலர்களை, மறு பணியமர்வு அல்லது ஒப்பந்த அடிப்படையில, தலைமை செயலகத்துல நியமிக்க வேண்டாம்'னு, அரசு தரப்புல கொள்கை முடிவு எடுத்தா ஓய்...


latest tamil news

''ஆனாலும், ரிட்டையர் ஆனவாளை தங்களோட உதவியாளர்களாவும், ஆலோசகர்களாவும் பல அமைச்சர்கள் நியமிச்சிருக்கா... அதேபோல, அண்ணா மேலாண்மை நிலையம், ஆதிதிராவிடர் நலத்துறை உட்பட, பல அரசு நிறுவனங்கள்லயும் ரிட்டையர் ஆனவா நியமிக்கப்பட்டு இருக்கா ஓய்...


''இதனால, 'இவாளுக்கு பதிலா புது ஆட்களை நியமிச்சா, இளைஞர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமே'னு, தலைமைச் செயலக ஊழியர்கள் முணுமுணுக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

கல்யாணராமன்    மறைமலை நகர் முதலமிச்சர் சொல்வதை கட்சிக்காரனோ அமைச்சர்களோ மதிப்பதில்லை. இதில் அரசு உத்தரவை அதிகாரிகள் மதிக்கவில்லை என்று குறை வேறு. அமைச்சர்கள் எவ்வழி அதிகாரிகளும் அவ்வழி. ஆக, ஆக அமைச்சர்கள் கட்சிக்காரர்கள் அதிகாரிகள் கூட்டணி அமைத்து ஸ்டாலினை தூங்க விடாமல் புலம்ப வைக்கிறார்கள். இதில் கூட்டணி கட்சிகள் வேறு தனிக்கணக்கு.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-பிப்-202309:12:44 IST Report Abuse
R.RAMACHANDRAN ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஊழல் செய்வதில் வல்லவர்கள் என்பதால் அவர்களை நியமித்து அவர்கள் மூலமாக லஞ்ச ஊழல் செய்தால் வெளியில் தெரிய வாய்ப்பு குறைவு என்பதால் நியமிக்கின்றனர். லஞ்சமே பிரதானம் என உள்ளவர்களுக்கு இளைஞ்சர்களை நியமித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X