The influence of the double leaf has waned: Dhinakaran | இரட்டை இலையின் செல்வாக்கு குறைந்துவிட்டது: தினகரன்| Dinamalar

இரட்டை இலையின் செல்வாக்கு குறைந்துவிட்டது: தினகரன்

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (8) | |
சென்னை: இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு குறைந்துவிட்டது என அமமுக தினகரன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை;தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை.
The influence of the double leaf has waned: Dhinakaran  இரட்டை இலையின்  செல்வாக்கு குறைந்துவிட்டது: தினகரன்

சென்னை: இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு குறைந்துவிட்டது என அமமுக தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 - 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது

சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை;


தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்தவரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது. ஆனால் இப்பொழுது இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X