கொச்சி விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

Added : பிப் 09, 2023 | கருத்துகள் (3) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரு பயணிகளிடம் இருந்து 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Kerala,  seized ,  gold , passenger,  Kochi, airport

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரு பயணிகளிடம் இருந்து 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-பிப்-202305:32:13 IST Report Abuse
Kasimani Baskaran பயணிகளுக்கு பெயர் இல்லை போல தெரிகிறது... ஓவராக செக்குலராக இருக்கக்கூடாது...
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
09-பிப்-202317:19:03 IST Report Abuse
Kannan இதென்ன அதிசயம் எங்கள் ராமேஸ்வரம் கடலில் கடத்தப் பட்ட தங்கக் கட்டிகளை கடலிலேயே வீசிடான்க.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
09-பிப்-202314:54:18 IST Report Abuse
raja சொப்பன சுந்தரியும் செட்டனும் இன்னும் தொடர்புலத்தான் இருக்காங்க போல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X