"வேறுபாடு பாராமல் மக்களுக்கு நலன் தரும் அரசு'- ராஜ்யசபாவில் பிரதமர் மோடி

Updated : பிப் 09, 2023 | Added : பிப் 09, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ராஜ்யசபாவில் உரையாற்ற துவங்கியதும் எதிர்கட்சியினர் அதானி, அதானி என குரல் எழுப்பி எதிர்கட்சியினர் கூச்சலிட்டனர்.கோஷங்கள் மத்தியில் பிரதமர் தொடர்ந்து பேசினார். அவர் பேசியதாவது: எதிர்கட்சியினர் அவையில் இவ்வாறு நடந்து கொள்வது நல்லதல்ல. இதனை மக்கள் கவனித்து கொண்டுள்ளனர். எங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ராஜ்யசபாவில் உரையாற்ற துவங்கியதும் எதிர்கட்சியினர் அதானி, அதானி என குரல் எழுப்பி எதிர்கட்சியினர் கூச்சலிட்டனர்.



latest tamil news

கோஷங்கள் மத்தியில் பிரதமர் தொடர்ந்து பேசினார். அவர் பேசியதாவது: எதிர்கட்சியினர் அவையில் இவ்வாறு நடந்து கொள்வது நல்லதல்ல. இதனை மக்கள் கவனித்து கொண்டுள்ளனர்.

எங்கள் மீது சேற்றை வாரி வீசினால், தாமரை செழுமையாக மலரும். இது போன்ற எதிர்கட்சி நடவடிக்கையால் பா.ஜ., மேலும் மலர்ந்து வெற்றியை நோக்கி செல்லும். இதற்கு அவர்கள் உதவுகின்றனர்.


latest tamil news

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் பலன் அடைந்து வருகின்றனர். காங்., ஆட்சியில் நடக்காத அளவுக்கு 27 லட்சம் கோடி மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. ஜன்தன் வங்கி கணக்கு மூலம் இது சாத்தியமானது. தொழில்நுட்ப ரீதியில் இந்தியா வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது.


latest tamil news

சாதாரண ஏழைமக்களை கருத்தில் கொண்டு நாங்கள் உழைத்து வருகிறோம். 25 கோடி பேருக்கு சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். எவ்வித வேறுபாடும் பார்க்காமல் ஏழைகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறோம்.

நாங்கள் தான் உண்மையான மதச்சார்பின்மையை பின்பற்றுகிறோம். நாட்டில் 110 மாவட்டங்களை தேர்வு செய்து கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறோம் .இதனால் 3 கோடி மலை வாழ் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

Rajesh - chennai,இந்தியா
10-பிப்-202304:02:29 IST Report Abuse
Rajesh Still we have no answer for the question asked by congress ??? Eventhough congress is a corrupted one, what is stopping modi ji to give an answer
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-பிப்-202321:52:30 IST Report Abuse
g.s,rajan ஏழை பணக்காரன் வேறுபாடு இந்தியாவில் எங்கு தேடினாலும் கிடைக்காது ,அப்படித்தானே ஜி .
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
09-பிப்-202320:47:57 IST Report Abuse
Godyes அருமையான மனிதர். இந்தியாவின் பொற்காலமிது.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-பிப்-202301:55:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதானிக்கு தானே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X